கோழி இறைச்சி, முட்டையின் விலை மீண்டும் அதிகரிப்பு

கோழி முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன. கோழி தீவனத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள மையால், விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை…

வரிசையில் காத்திருந்த இருவர் இன்று மரணம்

எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்கான வரிசைகளில் இன்று இரண்டு மரணங்கள் பதிவாகின. பாணந்துறை – வேகட பகுதியில் எரிபொருள் வரிசையில் நின்ற நபரொருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 53 வயதான முச்சக்கர வண்டிச்…

சீனா இலங்கைக்கு  8 இலட்சம் டொலர் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் நன்கொடை

ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் சீன அரசாங்கத்தின் அனுசரணையுடன் இலங்கைக்கு ஒரு தொகை மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. நேற்றைய தினம் 8 இலட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ ஷென் ஹோங்கினால்…

நாளை அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை

நாளை(17) நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.——————— Reported by:Anthonippillai.R

எரிபொருள்-எரிவாயுவுக்கு தேவையான டொலர்களை வழங்க பிரதமர் இணக்கம்

எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றுக்கு அவசியமான டொலரை வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இணங்கியுள்ளார். வங்கிகளுக்கு இடையில் நிலவிய தொழிநுட்ப கோளாறு காரணமாக கட்டணங்களை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த தினங்களில்…

லிட்ரோவின் புதிய தலைவர் பதவியைப் பொறுப்பேற்றார்; எரிவாயு விநியோகம் இன்று மீண்டும் ஆரம்பம்

லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட முதித பீரிஸ் இன்று நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.   இதனிடையே, 6 நாட்களாக கடலில் நின்ற எரிவாயுக் கப்பலுக்கு நேற்று செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை செலுத்தியதால்…

கிளிநொச்சி அரிய வகை நட்சத்திர ஆமை கண்டுபிடிப்பு

கிளிநொச்சியில் அரிய வகை நட்சத்திர ஆமை ஒன்று மீட்கப்பட்டு வன ஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயில்வாகனபுரம் பகுதியில் விவசாயி ஒருவர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதே அந்த ஆமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இந்த ஆமை இனமானது அருகிவரும் நட்சத்திர…

சீனாவிடமிருந்து 6  அரிசித் தொகுதிகளை இலங்கை பெறவுள்ளது

சீனாவின் 500 மில்லியன் RMB மானியத்தின் கீழ் ஆறு தொகுதி அரிசி இலங்கைக்கு வரவுள்ளதாக கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் இன்று தெரிவித்துள்ளது. இதேவேளை, முதல் மற்றும் இரண்டாவது தொகுதிகள் ஜூன் 25 மற்றும் 30 ஆம் திகதிகளில் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும்.…

எரிபொருள் பற்றாக்குறையால் பயணிகளால் நிரம்பி வழியும் ரயில்கள்

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியால், ரயில்களில் பயணிகள் கூட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. அலுவலக நேரங்களில் ஓடும் ரயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது, நடைபாதைகள் அனைத்தும் பயணிகளால் நிரம்பிக் காணப்படுகின்றன. இதேவேளை பேருந்து சேவைகள் 90 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தனியார் பேருந்து…

பொசன் போயாவை முன்னிட்டு 173 சிறைக் கைதிகள் விடுதலை

இலங்கையில் பொசன் போயாவை முன்னிட்டு 173 சிறை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் பரிந்துரையின் பேரில் இந்தக் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி,…