மியான்மாருக்கு ஃபைசர் ஊசிகளை வழங்கி அரிசி பெற அரசு திட்டம்

இலங்கையில் எஞ்சியுள்ள 600,000 ஃபைசர் தடுப்பூசிகளுக்காக அரிசி இருப்பை பெற்றுக்கொள்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்தச் சரக்குகளை ஏற்க மியன்மார் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார். இந்தத் தடுப்பூசிகள் இன்னும் சில மாதங்களில் காலாவதியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.———-Reported…

எதிர்காலத்தில் 5 மணித்தியாலங்களுக்கு மின் வெட்டு

எதிர்காலத்தில் மேலும் ஐந்து மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு நீடிக்கப்படும் என இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நுரைச்சோலை அனல்மின் நிலையம் கட்டாயப் பராமரிப்புக்காக மீண்டும் மூடப்பட்டுள்ளதாலும், உதிரிப் பாகங்களைக் கொண்டு வருவதற்கு டொலர் கிடைக்காததாலும், நிலக்கரியைக் கொண்டு வருவதற்கு நிலவும் டொலர்…

கொழும்பு பாடசாலைகள் ஒரு வாரத்துக்கு மூடப்படுகின்றன 

எரிபொருள் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து சிரமம் காரணமாக கொழும்பில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஒரு வார காலத்துக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எஸ். என்.ரணசிங்க தெரிவித்துள்ளார். புறநகர்ப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் வாரத்தில் ஒன்லைன்…

உக்ரைனுடன் துணை நிற்போம் -இங்கிலாந்துப் பிரதமர்

ரஷ்யா போர் தொடுத்த பிறகு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் 2வது முறையாக உக்ரைன் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.உக்ரைனுக்கு எதிரான ரஷ்யப் படைகளின் தீவிர போரானது 100 நாட்களைக் கடந்தும் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது. ரஷ்ய படை வீரர்கள் தொடர்ந்து…

பொருளாதார நெருக்கடியால்  மருத்துவர்கள், பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்

நாட்டில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மருத்துவர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள் உட்பட ஆயிரக்கணக்கான தொழில் வல்லுநர்கள் வெளிநாடு செல்லத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இவர்கள் ஏற்கனவே பல்வேறு தொழில்களுக்கு வெளிநாடுகளில் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.பெருமளவிலான தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறினால்…

அரிசியின் அசாதாரண விலை உயர்வை தடுக்க நடவடிக்கை

இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் 50,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்குத் தேவையான நிதியை இந்தியக் கடன் உதவித் திட்டத்தின் கீழ் அரச வணிக கூட்டுத்தாபனத்துக்கு ஒதுக்குவது என இன்று (17) பிரதமர் அலுவலகத்தில்…

நாட்டின் அசாதாரண சூழ்நிலை குறித்து விசேட கலந்துரையாடல்

நிலவும் எரிபொருள் தட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அரச செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வது தொடர்பில் தீர்மானிக்கும் விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடல் கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் நிதி, பொதுநிர்வாக மற்றும்…

இலங்கைக்கு எண்ணெய் வழங்க விநியோகஸ்தர்கள் இல்லை : எரிசக்தி அமைச்சர்

அடுத்த எண்ணெய் தாங்கி தரையிறங்கும் திகதி அல்லது திட்டம் தொடர்பில் உறுதியான தகவல்கள் எதுவுமில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் டொலர் தட்டுப்பாடு காரணமாக பெற்றோலியக் கப்பல்களுக்கு பணம் செலுத்த முடியாத நிலையே இதற்குக் காரணம்.இன்று…

பெற்றோல் கப்பலைக் கொண்டு வருவதற்காக மக்கள் வங்கி கடன் கடிதத்தை திறந்தது

பெற்றோல் இருப்பை கொள்வனவு செய்வதற்கும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் 42.6 மில்லியன் டொலர் கடன் கடிதத்தை மக்கள் வங்கி திறந்து வைத்துள்ளது. இதன்மூலம்  ஒக்டேன் 92 பெற்றோலின் 300,000 பீப்பாய்களைக் கொள்வனவு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நாடு முழுவதும்…

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கும் – ஆனந்த பாலித

எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிக்க அரசாங்கம் தயாராகி வருவதாக ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும் ஜூன் மாதம் 24ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் வரை நாட்டில் எரிபொருள் விநியோகம் முறைப்படுத்தப்பட மாட்டாது என…