எரிவாயு நெருக்கடிக்கு பிரதமர் கொண்டு வந்த திட்டம்

100,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்ய உலக வங்கி 70 மில்லியன் அமெரிக்க டொலரையும் இலங்கை அரசாங்கம் 20 மில்லியன் அமெரிக்க டொலரையும் வழங்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் பிரதமர்…

எரிபொருள் நெருக்கடி: ரயிலில் யாழ்.சென்ற கனேடிய உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன், தொடரும் எரிபொருள் நெருக்கடி காரணமாக ரயிலில் யாழ்ப்பாணம் வந்துள்ளார்.உயர்ஸ்தானிகர் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் மேயர் வி.மணிவண்ணன் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடினார். மேலும் வட மாகாணத்தின் தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி…

பெற்றோல் ஏற்றிய கப்பல் 24ஆம் திகதி இலங்கையை வந்தடையும்

பெற்றோல் ஏற்றிய கப்பலொன்று எதிர்வரும் 24ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தக் கப்பலில் 35,000 மெட்ரிக் தொன் பெற்றோலைக் கொண்டு வரவுள்ளதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எதிர்வரும் 28ஆம் திகதி நாட்டுக்கு மற்றுமொரு…

இலங்கைக்கு மேலதிகமாக 5.75 மில்லியன் டொலரை வழங்கியது அமெரிக்கா!

அமெரிக்க அரசாங்கம் மேலதிகமாக 5.75 மில்லியன் டொலரை இலங்கைக்கு வழங்கியுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக இந்த மூன்றாவது தவணை புதிய நிதியுதவியை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தப் பண உதவி, குறுகிய…

தொழிற்சாலை ஒன்றிலிருந்து காலாவதியான 17ஆயிரம் ரின் மீன்கள் பறிமுதல்

காலாவதியான ரின் மீன்களின் உற்பத்தி திகதி மற்றும் விலை மாற்றப்பட்டு சந்தைக்கு விடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. நேற்று (20) மாலை தொழிற்சாலை ஒன்றில் இருந்து சுமார் 10 மில்லியன் ரூபா பெறுமதியான ரின் மீன்கள் கைப்பற்றப்பட்டதாக குருநாகல் நுகர்வோர் விவகார அதிகார…

இன்னும் 3 மாதங்களில் காய்கறிகள் வரத்து முற்றிலுமாக நிறுத்தப்படும் என எச்சரிக்கை

அடுத்த மூன்று மாதங்களில் சந்தைக்கான காய்கறிகள் வரத்து முற்றாக நிறுத்தப்படும் என பொருளாதார மையங்கள் மற்றும் மெனிங் சந்தை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது 50% சிறு காய்கறி விவசாயிகள் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் பயிர்ச்செய்கையில் இருந்து விலகியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். டிசம்பர்…

யாழ் சர்வதேச விமான நிலைய சேவை மீண்டும் ஆரம்பம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி தொடக்கம் மீளவும் ஆரம்பமாகவுள்ளன. சர்வதேச விமானங்களை வரவேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுவதோடு, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விமானங்கள் வருகை தரும் என எதிர்பார்ப்பதாக துறைமுகங்கள், கப்பல் துறை…

அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட நிலையில் கைதான 23 இலங்கையர்களும் நாடு கடத்தப்பட்டுள்ளனர். நாடு கடத்தப்பட்டவர்கள் அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் இன்று அதிகாலை 3.50 அளவில் நாட்டை வந்தடைந்தனர். நீர்கொழும்பு, கொஸ்வாடிய மற்றும் மூதூர் ஆகிய பகுதிகளைச்…

கல் குவாரிகள் மூடப்படுவதால் லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம்

பாறைகளை வெடிக்க வைக்கும் அமோனியம் நைட்ரேட் உள்ளிட்ட வெடிபொருட்கள் இறக்குமதி செய்யப்படாததால் தற்போது கல் குவாரி மூடப்பட்டுள்ளது. இதனால், இத்தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கானோரின் வேலை வாய்ப்பு அபாயத்தில் உள்ளது. அமோனியம் நைட்ரேட் உள்ளிட்ட வெடிபொருட்கள் இலங்கை வர்த்தகம் மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தினால்…

யாழ் – கொழும்பு இரவு நேர எக்ஸ்பிரஸ்’ ரயில் பயண விபரம்

வார இறுதி நாள் பயணிகளின் வசதி கருதி இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட 500 முதல் வகுப்பு ஆசனங்களை மட்டும் கொண்ட S13 ரக அதிநவீன சொகுசு புகையிரதம் நேற்று வெள்ளிக்கிழமை முதல் சேவையில் ஈடுபட்டுள்ளது.   வெள்ளி இரவு 10 மணிக்கு…