அண்மைக் காலமாக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் சோதனைகளின் எண்ணிக்கை 670 என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இதன்படி, சட்ட விரோதமாக எரிபொருளை சேமித்து வைத்திருந்த 675 சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு…
Category: SRI LANKA 1
ஜனவரி முதல் கடவுச்சீட்டு பெற்றவர்களில் 70 ஆயிரம் பேர் வெளிநாடு சென்றுள்ளனர்
இந்த வருட ஜனவரி மாதம் முதல் இதுவரை 400,000 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ள போதிலும் அதில் இதுவரை 70,000 பேர் மாத்திரமே வெளிநாடு சென்றுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளாந்தம் விநியோகிக்கப்படும் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை தற்போது 2,400…
தமிழகத்தின் நிவாரணப் பொருட்களுடனான கப்பல் இலங்கையை வந்தடைந்தது
https://bwo.xcz.mybluehost.me/website_e0cc473d/wp-content/uploads/2022/06/WhatsApp-Video-2022-06-23-at-12.26.04-PM.mp4
யாழில் ஆரம்பமான குதிரை வண்டிச் சேவை
யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு, விலை அதிகரிப்பு போன்றவற்றால் மக்கள் திண்டாடி வரும் நிலையில் யாழ்.மாவட்டத்தில் குதிரை வண்டி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்.ஆனைக்கோட்டையை சேர்ந்த புலம்பெயர் நாட்டவரான மருத்துவ நிபுணர் சந்திரபோல் இந்தக் குதிரை வண்டிச் சேவையை ஆரம்பித்துள்ளார். இந்தச் சேவையின் அங்குரார்ப்பண…
இலங்கையில் சிகரெட் விற்பனை 5 % அதிகரிப்பு
2022 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த காலாண்டில் முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் சிகரெட்டின் விற்பனை அளவு 5% அதிகரித்துள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனம் தெரிவித்துள்ளது. மார்ச் 31, 2022 இல் முடிவடைந்த காலாண்டுக்கான நிதிநிலை…
டயர் தட்டுப்பாடு: 600 இ.போ.ச பஸ்கள் இடைநிறுத்தம்
வாகனங்களுக்கான டயர் தட்டுப்பாடு காரணமாக நாடுமுழுவதும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சுமார் 600 பேருந்துகள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளன. விநியோக நிறுவனங்கள், குறித்த டயர்களுக்கு அதிக விலையைக் கோரும் நிலையில், அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளமையால் பேருந்துகள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
எரிபொருள் கோரி நிரப்பு நிலையம் மீது கல்வீச்சு தாக்குதல்; கல்கமுவவில் சம்பவம்
கல்கமுவ கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையம் கற்களால் தாக்கப்பட்டுள்ளது. எரிபொருளுக்காக அதிக நேரம் வரிசையில் காத்திருந்த போதும் எரிபொருள் தீர்ந்துவிட்டதாக அதன் ஊழியர்கள் தெரிவித்ததையடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. சுகாதாரத் துறை மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு சிறிதளவு எரிபொருள் மட்டுமே மீதம்…
இலங்கையருக்கு புதிய டிஜிட்டல் அடையாள அட்டை-ஆட்பதிவுத் திணைக்களம் நடவடிக்கை
15 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் பதிவு செய்து புதிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார். Sri Lanka Unique Digital ID என அழைக்கப்படும் இந்தப் புதிய…
இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம் என இந்தியா தெரிவிப்பு
தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்க நெருங்கிய அண்டை நாடாக இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் வினய் குவாத்ரா இன்று உறுதியளித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகாரச் செயலாளர் இன்று(23) ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.…
அமெரிக்க திறைசேரியின் பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கை விஜயம்
அடுத்த வாரம் அமெரிக்க திறைசேரியின் பிரதிநிதிகள் குழு ஒன்று இலங்கை வரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார். இந்தக் குழு ரஷ்யா தொடர்பாக கலந்துரையாடாமல், இலங்கை தொடர்பாக…

