பிரதமர் பதவியையும் அமைச்சரவையையும் எமக்கு வழங்கினால் 6 மாதங்களில் நாடு மீளும் – அனுரகுமார

ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது மத்திய வங்கியைக் கொள்ளையடித்த கோடீஸ்வரர் தம்மிக்க பெரேராவோ இந்த நாட்டை மீளக் கட்டியெழுப்புவார்கள் என்ற நம்பிக்கை யாருக்காவது இருந்தால் அது வேடிக்கையானது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க…

திருகோணமலையைச் சேர்ந்த வயோதிபத் தம்பதியினர் இராமேஸ்வரத்தில் மயங்கிய நிலையில் மீட்பு

இன்று காலை தனுஷ்கோடியில் வயதான தம்பதியர் மயங்கிக் கிடந்துள்ளனர். குறித்த தம்பதியினர் திருகோணமலையிலிருந்து தனுஷ்கோடியைச் சென்றடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தகவல் அறிந்த கடலோர பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தம்பதியை மீட்டு அம்புலன்சில் இராமேஸ்வரம் அரச மருத்துவமனைக்கு…

கேகேஎஸ்- தமிழ்நாடு இடையே சரக்கு படகுச் சேவைக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி!

காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் சரக்கு படகுச் சேவையை ஆரம்பிக்க பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. கேகேஎஸ் மற்றும் காரைக்கால் துறைமுகம், புதுச்சேரி துறைமுகம் ஆகியவற்றுக்கு இடையே சரக்கு கப்பல் சேவையைத் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.…

எரிபொருள் பற்றாக்குறையால் நாளை தனியார் பஸ் சேவைகள் இடம்பெறாது : கெமுனு விஜேரத்ன

நாளை (28) தமது சங்கத்தின் பஸ்கள் இயங்காது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, நிலவும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக…

கொத்து, உணவுப் பொதிகளின் விலைகள் மீண்டும் உயர்வு

கொத்து, உணவுப் பொதிகள் உட்பட அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளையும் 10% அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் சகல பொருட்களின் விலையேற்றம் காரணமாக இந்தத் தீர்மானம்…

எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

சிபெட்கோ நிறுவனம் எரிபொருட்களின் விலையை இன்று(26) முதல் மீண்டும் அதிகரித்துள்ளது.   இதன்படி பெற்றோல் Oct 92 – ரூ.470, பெற்றோல் Oct 95 – ரூ.550, ஓட்டோ டீசல்-ரூ .460, சுப்பர் டீசல்- ரூ.520 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.   ஐஓசி…

பங்களாதேஷில் மிக நீளமான பாலம்  திறந்து வைக்கப்பட்டது

பங்களாதேஷில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட பத்மா பாலத்தை பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று திறந்து வைத்தார். இது நாட்டின் மிக நீளமானது மற்றும் முற்றிலும் உள்நாட்டு நிதியில் கட்டப்பட்டது ஆகும்.   இது 6.15 கி.மீ. நீளமுள்ள வீதி- ரயில் நான்கு…

5 கிரகங்கள் விண்ணில் ஒரே நேர் கோட்டில் அணிவகுக்கும் அதிசய நிகழ்வு; ஜூன் 27 வரை பார்க்கலாம்

18 ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் நிகழும் அதிசய நிகழ்வான, 5 கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் அணி வகுத்து நிற்கும் அற்புத நிகழ்வு ஒன்று தற்போது விண்ணில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.   வானில் அவ்வப்போது சில அதிசய நிகழ்வுகள் காணப்படுவது வழக்கமான ஒன்று…

கால்நடை தீவனத்துக்காக அரிசி, நெல்லை பயன்படுத்த தடை!

கால்நடை தீவன உற்பத்திக்காக அரிசி மற்றும் நெல்லை விற்பனை செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதித்து நுகர்வோர் விவகார அதிகாரசபை வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தின் பிரிவு 10(1)(b)(ii)…

மின் தடை ஏற்பட்டால் சரி செய்ய போக்குவரத்து வசதியில்லை –இலங்கை மின்சார சபை

நாடு முழுவதும் ஏற்படுகின்ற மின் தடையைச் சரி செய்வதில் மின்சார சபை கடும் நெருக்கடியில் உள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக இதற்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது. பராமரிப்புப் பணியாளர்களை திருத்தமுள்ள இடங்களுக்குச் அனுப்ப முடியாததால்,…