எரிபொருள் நெருக்கடி: சைக்கிள் வாங்க கடை வாசலில் காத்திருக்கும் மக்கள்

நாட்டில் நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக துவிச்சக்கர வண்டிகளுக்கான தேவை அதிகரித்துள்ளதாக சைக்கிள் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். கொழும்பிலுள்ள துவிச்சக்கர வண்டிக் கடைகள் காலையில் திறக்கும் வரை மக்கள் காத்திருப்பதால் தேவைக்கு ஏற்ப விநியோகம் செய்ய முடியாத…

மருத்துவமனைகளில் அனைத்து சத்திரசிகிச்சைகளும் நிறுத்தப்படும் அபாயம்

அரசு மருத்துவமனை அமைப்பில் திட்டமிட்ட சத்திர சிகிச்சைகள் தோல்வியடைந்ததால் இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளது. இன்றோ அல்லது நாளையோ முடிவெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சத்திரசிகிச்சைக்குத் தேவையான இரத்த தட்டுப்பாடு காரணமாக, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக திட்டமிடப்பட்டிருந்த இரத்த தான முகாம்கள்…

பதுளையில்  சைக்கிளில் பயணிக்கும் வைத்தியர்கள்

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பதுளையில் வைத்தியர்கள் சிலர் சைக்கிளில் வைத்தியசாலைக்குச் செல்வதாக வைத்தியர் ஒருவர் முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். பெற்றோல் தட்டுப்பாடு எனக் கூறிவிட்டு இவர்கள் வீட்டிலேயே தங்கிவிட்டால் நோயாளர் நிலை என்ன ஆவது? உயிரைக் காப்பாற்ற தங்களை அர்ப்பணிக்கும் இவ் வைத்தியர்களுக்கு…

பஸ் கட்டணங்கள் நள்ளிரவு முதல் அதிகரிப்பு

இன்று (30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, ஆகக்குறைந்த பேருந்துக் கட்டணம் 32 ரூபாவிலிருந்து 40 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ள அதேவேளை, ஏனைய கட்டணங்கள் 22 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பேருந்து தொழிற்சங்கங்கள் கோரிய…

இந்தியாவின் உதவியுடன் உலகச் சந்தையிலிருந்து குறைந்த விலையில் எண்ணெய் வாங்கும் திட்டம்

இந்தியாவிடமிருந்து 04 எரிபொருள் தாங்கிகளை பணத்துக்கு கொள்வனவு செய்ய இலங்கை முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தலா 40,000 மெட்ரிக் தொன் கொண்ட 04 கப்பல்களை கொள்வனவு செய்வதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா தற்போது உலகச் சந்தையில் இருந்து மொத்தமாக…

நீர்கொழும்பில் பெற்றோல் எனக் கூறி சிறுநீரை விற்ற நபர்

நீர்கொழும்பு பகுதியில் பெற்றோல் எனக் கூறி சிறுநீர் விற்பனை செய்த நபர் ஒருவர் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நீர்கொழும்பு தெல்வத்தை சந்தியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவருக்கு சுமார் 375 மில்லி லீற்றர் 1000 ரூபாவுக்கு…

சீனாவின் நன்கொடை அரிசியின் முதல் தொகுதி நாட்டை வந்தடைவு

சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 10,000 மெட்ரிக் தொன் அரிசியின் முதலாவது தொகுதி நேற்று இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது. கொள்கலன்களில் கொண்டுவரப்பட்ட 5,000 மெட்ரிக் தொன் அரிசி, சீனத் தூதரகப் பிரதிநிதிகளால் இலங்கையின் பதில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டது.…

எரிபொருள் இறக்குமதி செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி

எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்கள் இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்யவும், சில்லறை விற்பனையில் ஈடுபடவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது Reported BY:Anthonippillai.R

சுகாதார ஊழியர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தம்

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHIU) உள்ளிட்ட துணை மருத்துவத் தொழில்களுக்கான கூட்டுக் கவுன்சில் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.   இந்த தொழிற்சங்க நடவடிக்கை நாளை (29) மற்றும் நாளை…

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் நிறுத்தம்

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிலோன் பெற்றோலியம் சேமிப்பு டெர்மினல்ஸ் லிமிடெட் (CPSTL) இன்று அறிவித்துள்ளது. இன்று முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 10 ஆம் திகதி வரை அத்தியாவசிய…