யாழ்ப்பாணத்தில் ரம்புட்டான் பழத்தை விழுங்கிய 10 வயதுச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறை கொல்லன்கலட்டியைச் சேர்ந்த தர்மராசா தர்சிகன் (வயது-10) என்பவரே உயிரிழந்தார்.ரம்புட்டான் பழத்தை விழுங்கிய சிறுவன் திடீரென சுகவீனமடைந்து மூச்செடுக்க அவதிப்பட்ட போது, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.…
Category: SRI LANKA 1
பொது மகனை இராணுவ அதிகாரி தாக்கிய வைரல் வீடியோ: இராணுவத்தினரால் உள்ளக விசாரணைகள் ஆரம்பம்
குருநாகல் யக்கஹபிட்டியவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் பொதுமகனைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் இலங்கை இராணுவத்தினரால் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இராணுவ அதிகாரி ஒருவர் பெற்றோல் நிலையத்தில் நபர் ஒருவரை எட்டி உதைக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதுடன், சிவிலியனை…
அடுத்த வாரம் முதல் விவசாயிகளுக்கு ஒரு மூடை யூரியா உரத்தை 10 ஆயிரம் ரூபாவுக்கு வழங்க நடவடிக்கை
இந்தியாவிடம் இருந்து கிடைக்கபெறும் யூரியா, மூடையொன்றின் விலையை பத்தாயிரம் ரூபாவுக்கு அடுத்த வாரம் முதல் சகல விவசாயிகளுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தற்சமயம் யூரியா மூடையொன்றின் விலை ரூ.42 ஆயிரம் என்ற அதிக விலையில்…
இலங்கையின் பொருளாதாரம் மரணத்தின் விளிம்பில்-அமெரிக்க பொருளாதார நிபுணர்
இலங்கையின் பொருளாதாரம் மரணத்தின் விளிம்பில் இருப்பதாக அமெரிக்க பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,இலங்கையின் பணவீக்கம் தற்போது 122 வீதமாக உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச நாணய நிதியம் கூட இலங்கைக்கான கடன் முறையை…
ஒரு லீற்றர் பெற்றோல் 2000 ரூபாவுக்கு விற்பனை
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், குருநாகலில் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 2000 ரூபா வரை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் எரிபொருளை பதுக்கி வைத்திருந்தவர்கள் விலையை உயர்த்தி விற்பதாக மக்கள்…
3 எரிபொருள் கப்பல்களின் வருகை குறித்து ஐஓசியின் அறிவிப்பு
பெற்றோல் மற்றும் டீசல் அடங்கிய 3 கப்பல்கள் எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கு வரவுள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரின் கூற்றுப்படி, ஜூலை 13 மற்றும் 15 க்கு இடையில் ஒரு கப்பல் இலங்கையை வந்தடைய ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.…
முல்லைத்தீவு கடற்கரையில் கரை ஒதுங்கிய புள்ளிச்சுறா
முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் பாரிய புள்ளிசுறா ஒன்று நேற்று(01) கரை ஒதுங்கியுள்ளது. குறித்த கடற்கரையில் சுறாக்கள் கரை ஒதுங்குவது கடந்த காலங்களில் பதிவாகியுள்ளபோது நேற்று மாலை இவ்வாறு உயிரிழந்த நிலையில் சுமார் 20 அடி நீளம் கொண்ட…
இந்தியாவில் 19 பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை; வைக்கோல் எரிக்கவும் கட்டுப்பாடு
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசடைதலைக் குறைக்கும் நடவடிக்கையாக, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, சிகரெட் பக்கெட்டுகள் முதல் பிளாஸ்டிக் போத்தல்கள் வரை மட்டுமின்றி வைக்கோல் எரிப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலுள்ள…
எரிபொருள் இல்லை: மருத்துவமனை அமைப்பு அடுத்த வாரம் சீர்குலையும்: நிபுணத்துவ வைத்தியர்கள் ஒன்றியம்
தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு முகங்கொடுத்து அடுத்த வாரம் முதல் சுகாதார சேவை சீர்குலைய வாய்ப்புள்ளதாக நிபுணத்துவ வைத்தியர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட வைத்தியசாலைகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் செயலாளர் மருத்துவர்…
தற்போதைக்கு இலங்கைக்கு எந்த உதவியும் வழங்கப்பட மாட்டாது –ஜப்பானியத் தூதுவர்
இந்த நேரத்தில் இலங்கைக்கு எந்த உதவியும் வழங்கப்பட மாட்டாது என கொழும்பிலுள்ள ஜப்பானியத் தூதுவர் Mizukoshi Hideaki தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நேற்று(30) இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இந்த வேளையில் இலங்கைக்கு நிதியுதவி வழங்கினால் அது தவறாக நிர்வகிப்பதற்கான…

