எரிபொருள் நெருக்கடியால் கால்நடை தீவன வர்த்தகமும்  பாதிப்பு

போக்குவரத்து சிரமங்கள், கால்நடைத் தீவன விலை உயர்வு காரணமாக நாடு முழுவதும் உள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கால்நடைப் பண்ணைகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமானவை மூடப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் 3200 ரூபாவாக இருந்த கோழித் தீவனப் பொதி தற்போது 13,000…

நிமல் சிறிபால டி சில்வா இராஜிநாமா

துறைமுகம், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பதவியிலிருந்து தான் விலகுவதாக நிமல் சிறிபால டி சில்வா ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். விமான சேவைகள் அமைச்சுக்கும் தனியார் நிறுவனத்துக்கும் இடையிலான பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர்…

புதிய அரசாங்கம்: பிரதமர் பதவிக்கு மைத்திரி, சஜித், அனுர, கரு?

எதிர்கட்சி அரசியல் கட்சிகள் இணைந்து எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள அரசாங்கம் தொடர்பில் உடன்படிக்கையை தயாரித்து வருவதாக இடதுசாரி மையத்தின் அழைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார். அந்த அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாச, அனுர திஸாநாயக்க மற்றும் கரு ஜயசூரிய…

பொரளை எரிபொருள் நிரப்பு நிலைய வரிசையில் காத்திருந்த சாரதி பலி

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொரளை டிகல் வீதியில் எரிபொருள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த நபரே உயிரிழந்துள்ளார். சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவரே மரணித்துள்ளார்.  Reported by:Anthonippillai.R

அமெரிக்காவில் சுதந்திர தின பேரணியில் துப்பாக்கிச் சூடு; 6 பேர் பலி

அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து, அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஜனாதிபதி பைடன் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இதற்கான கொள்கையையும் வகுத்து வருகிறது. இதற்கிடையே, அமெரிக்கா உருவான 246ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்ச்சிகள் களை கட்டி வருகின்றன.…

எரிபொருள் நிரப்பு பொது மகனைத் தாக்கிய இராணுவ அதிகாரி பணி இடைநிறுத்தம்

யக்கபிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமகன் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய  இராணுவ அதிகாரி, இராணுவ நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் முடியும் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனைத்துப் பணிகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார் என  இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.————-Reported by:Anthonippillai.R

சூதாட்ட விடுதிகளை முறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கையில் கசினோ தொழில் துறையை முறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன் மூலம் தற்போது சூதாட்ட வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களிடமிருந்து வரி அறவிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டின் 17 ஆம்…

மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கப்படும் – எரிசக்தி அமைச்சர்

எதிர்வரும் நாட்களில் மண்ணெண்ணெய் விலையை கட்டாயம் அதிகரிக்க வேண்டியேற்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று உரையாற்றும்போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார். கடந்த காலங்களில் நாட்டு மக்களுக்கு, மின்சாரம், நீர் மற்றும் எரிபொருள் என்பவற்றை குறைந்த விலைகளிலேயே அரசாங்கம்…

எரிபொருள் இல்லை: இயந்திரப் படகுகளை பாய்மரப் படகுகளாக மாற்றிய கிளிநொச்சி மீனவர்கள்

பலமுறை கோரிக்கை விடுத்தும் மீனவர்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை வழங்கப்படவில்லை.எனினும் கிளிநொச்சி மீனவர்கள் தங்கள் குடும்பத்துக்கும் தேசத்துக்கும் உணவளிப்பதை சவாலாக ஏற்றுக்கொண்டனர். படுக்கை விரிப்புகள் மற்றும் இதர அடர்த்தியான துணிகளைப் பயன்படுத்தி அவர்கள் இயந்திரப் படகுகளை பாய்மரப் படகுகளாக மாற்றி மீன்பிடியில்…

கடவுச்சீட்டு தரப்படுத்தலில் இலங்கைக்கு 83ஆவது இடம்

உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் கடவுச்சீட்டுகளின் அடிப்படையில் பாஸ்போர்ட் இன்டெக்ஸ் தயாரித்த அண்மைய கடவுச்சீட்டு தரவரிசையின்படி, ஒவ்வொரு நாட்டின் கடவுச்சீட்டும் சக்திவாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தரவரிசையில் இலங்கைக்கு 83ஆவது இடம் கிடைத்துள்ளதுடன், இலங்கை கடவுச்சீட்டுடன் வீசா பெறாமல் 12 நாடுகளுக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பும்,…