ஈத் முபாரக்! இந்த சிறப்பு நாளில், அல்லாஹ்வின் தெய்வீக ஆசீர்வாதங்கள் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பால் நிரப்பட்டும்.

இந்தியப் பிரதமர் இந்த விஜயத்தின் போது பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட உள்ளன.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையின் போது, ​​இந்த வார இறுதியில் இந்திய-இலங்கை மின்சார கட்டமைப்பு இணைப்பு திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எரிசக்தி அமைச்சக செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால உறுதிப்படுத்தியுள்ளார். இந்திய பிரதமரின் வருகையின் போது…

Land With Building for sale In Trincomale

கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்திற்கு இந்தோனேசியாவின் உதவி – தூதுவர் உறுதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான இந்துதோநேசிய தூதுவர் குஸ்டினா டொபின்ங் (Dewi Gustina Tobing) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (25) நடைபெற்றது. புதிய அரசாங்கத்துக்கு வாழ்த்து தெரிவித்த இந்தோநேசிய தூதுவர் குஸ்டினா டொபின்ங் இரு…

வெளிநாட்டு அந்நியச் செலாவணியைப் பெற்றுக்கொள்வதற்கான மாற்று வழிகள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது – பிரதமர்

வெளிநாட்டு அந்நியச் செலாவணிகளை ஈட்டிக் கொள்வதற்கான மாற்று வழிகள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை வெளியிட்டார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதமர்;  தற்போது…

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய 15 அமைப்புகள் மீதான தடையை இலங்கை தொடர்ந்து அமல்படுத்துகிறது

1. தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE)2. தமிழர் மறுவாழ்வு அமைப்பு (TRO)3. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC)4. உலகத் தமிழ் இயக்கம் (WTM)5. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE)6. உலகத் தமிழர் நிவாரண நிதி (WTRF)7. தலைமையகக் குழு (HQ குழு)8.…

யாழ்ப்பாண வைத்தியசாலைகளில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக உடனடித் தீர்வு

யாழ்ப்பாண மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு உயர் தரத்திலான, செயற்திறனாக நோய்களுக்கான சிகிச்சை சேவைகளை வழங்கும் நோக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் காணப்படும் ஆளணி மற்றும் பௌதீக வளங்களை முன்னேற்றும் நோக்கில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல…

இலங்கையின் முதல் நீர் மின்கல நிலையத்திற்கான நிதியைப் பெறுவதற்கான முயற்சிகள்

இலங்கையின் முதல் நீர் மின்கலமான மஹா ஓயா பம்ப் செய்யப்பட்ட சேமிப்பு மின் திட்டத்தைத் ஆரம்பிப்பதற்கு இலங்கை மின்சார சபை தயாராகியுள்ளது. மொத்தம் 600 மெகாவாட் திறன் கொண்ட இந்த திட்டம், சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை…

துன்புறுத்தல்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான தற்காலிக பாதுகாப்பு இல்லங்களின் நிர்வாகம்

துன்புறுத்தல்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான தற்காலிக பெண்களுக்கான பாதுகாப்பு இல்லத்தையும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் ஒன்றிணைந்து இயக்கும் பாதுகாப்பு இல்ல வலையமைப்பில் இணைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. 2025 ஆண்டு ஜனவரி…

வரையறுக்கப்பட்ட நிதி வாய்ப்புக்களுக்குள் அரசாங்கத்தின் வருமானத்தை பலப்படுத்த உகந்த வரவு செலவுத் திட்டம் இம்முறை தயாரிக்கப்பட்டுள்ளது

அபிவிருத்தியை அடிப்படையாக கொண்டு, இம்முறை வரவு செலவுத் திட்டம் வரையறுக்கப்பட்ட நிதி வாய்ப்புக்களுக்குள் அரசாங்கத்தின் வருமானத்தை பலப்படுத்த உகந்ததாக தயாரிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டு இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் செயலாளர் காலிந்த ஜயவீர பெர்னாண்டோவின் கையொப்பத்துடன் அனுப்பப்பட்டிருக்கும் கடித்ததில் ஜனாதிபதி அநுர குமார…