அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தகவல் தொடர்பாடல் வலையமைப்புகள் நாளை மறுதினமளவில் முழுமையாக சீரமைக்க எதிர்பார்ப்பு – டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட நாட்டின் தொலைபேசி மற்றும் இணைய தொடர்பு வலையமைப்பை நாளை மறுதினமளவில் முழுமையாக சீரமைக்க…
Category: SRI LANKA 1
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பொருட்களை எவ்வாறு அனுப்ப முடியும்: சுங்கத்துறை விளக்குகிறது.
இலங்கை முழுவதும் உள்ள சமூகங்களை பாதகமான வானிலை தொடர்ந்து பாதிக்கும் நிலையில், வெளிநாட்டு நன்கொடையாளர்களிடமிருந்து மனிதாபிமான உதவிகளைப் பெறுவதற்கும் விநியோகிப்பதற்கும் வசதியாக நடவடிக்கைகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. நிவாரணப் பொருட்களை விரைவாக அனுமதித்து வழங்குவதை உறுதி செய்வதற்காக எளிமைப்படுத்தப்பட்ட செயல்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள்…
நாமல் ராஜபக்ஸவின் கல்வித்தரம் தொடர்பாக பாராளுமன்றில் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவின் வௌிக்கொணர்வு
நாமல் ராஜபக்ஸவின் சட்டக்கல்வியை இங்கிலாந்தில் தொடர்ந்த விதம், சட்டக்கல்விக்கான சான்றிதழ் மற்றும் சட்டக்கல்லூரிக்கு உட்பிரவேசித்தமை தொடர்பில் இணையத்தளங்களில் பல கடிதங்கள் வெளியானமை குறித்து அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர் நிர்மலா கன்னங்கர என்பவரால் இந்த தகவல்கள் வௌியிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். நாமல் ராஜபக்ஸ…
கைப்பேசிக்கு அடிமையாகும் மாணவர்கள், இளம் பிள்ளைகளால் பல்வேறு பிரச்சினைகள் தினம் தினம் உருவாகின்றன. – ஆளுநர்
மாற்றுத்திறனாளிகளுக்கு வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாம் திட்டங்களை முன்வைத்தாலும் அதற்கும் நிதி ஒதுக்குவதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது. எனவே, அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து பொதுவேலைத் திட்டத்தை வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும் என வடக்கு மாகாண…
உலகளாவிய தொழில்முனைவோர் வாரம் 2025 பிரதமர் தலைமையில் ஆரம்பம்
டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான தேசியப் பணியில் உள்நாட்டுத் தொழில்முனைவோருக்குப் பக்கபலமாக இருக்கச் சகல தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டும். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய புதிய மாற்றத்தின் மூலம் நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி வழிநடத்தும் தேசியப் பணியில் உள்நாட்டுத் தொழில்முனைவோருக்குப்…
அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை
அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை “2025ம் அனைத்து அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளதும் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் 2025.11.07ம் திகதி வெள்ளிக்…
2026 வரவுசெலவுத்திட்டம்
2026 வரவுசெலவுத்திட்டம் நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் நாளை (07) பி.ப. 1.30 மணிக்கு சமர்ப்பிக்கப்படும் 🔸 வரவுசெலவுத்திட்ட விவாதம் நவம்பர் 8 முதல் டிசமபர் 5 வரை 23 நாட்கள் இடம்பெறும்🔸 இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நவம்பர்…
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் உள்ள பயணிகளுக்கு ஆசனப் பட்டி அணிவது கட்டாயமாக்கும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட கட்டளை பாராளுமன்ற அனுமதிக்கு..
அதிவேக நெடுஞ்சாலைகளில் நாளுக்கு நாள் வாகன விபத்துகள் அதிகரித்து வருவதன் காரணமாக உயிரிழப்புகள் மற்றும் பாரிய காயங்கள் ஏற்படுவதைக் குறைக்கும் நோக்குடன், 2025-09-25 ஆம் திகதியிடப்பட்ட 2455/29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் (203 ஆம் அத்தியாயமான) மோட்டார்…
உலக உணவுத் திட்டத்தின் (WFP) பிரதிநிதிகளுக்கும் பிரதமரின் செயலாளருக்கும் இடையிலான சந்திப்பு
உலக உணவுத் திட்டத்தின் (World Food Programme – Sri Lanka) இலங்கைக்கான பிரதிநிதியாகப் பதவியேற்ற பிலிப் வார்ட் (Philip Ward) மற்றும் பிரதி இயக்குநர் ரொபர்ட் ஒலிவர் (Robert Oliver) ஆகிய இருவரும் இன்று (27) பிரதமரின் அலுவலகத்தில், பிரதமரின்…
2.8 கிலோ கிராம் ஹெரோயினுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியர் கைது
2,832 கிராம் ஹெரோயினை நாட்டிற்குள் கடத்த முயன்ற இந்தியர் ஒருவரை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.39 வயதான சந்தேக நபர் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 315 ஊடாக நேற்று (26)…

