கனடாவில் குரங்கம்மையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. இது குறித்து கனேடிய பொதுச் சுகாதார கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், ஒன்டாரியோவில் இருந்து 511 பேர், கியூபெக்கில் இருந்து 426 பேர், பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருந்து 98 பேர், அல்பெர்ட்டாவில் இருந்து 19…
Category: ONTARIO NEWS
கனேடிய மேரிலேக் திருத்தலத்தில் ஆவணி-13 மருதமடு அன்னையின் பெருவிழா
ரொறன்ரோ தமிழ் கத்தோலிக்க சமூக அமைப்பும் தூய ஆரோக்கிய அன்னை பங்கும் புனித பற்றிமா அன்னை தமிழ் ஆன்மீகப் பணியகமும் இணைந்து நடத்தும் மருதமடு அன்னையின் பெருவிழா மேரிலேக் திருத்தலத்தில் எதிர்வரும் ஓகஸ்ட் 13 சனிக்கிழமை நடைபெற ஏற்பாடாகியுள்ளது. காலை…
நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருடப்பட்டமை தொடர்பாக சர்வீஸ் ஒன்ராறியோ ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு: ஒன்டாரியோ மாகாண பொலிஸார்
திருடப்பட்ட நூற்றுக்கணக்கான வாகனங்களை மோசடியாக மாற்றியமைத்து விற்றது தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து, ஒன்ராறியோ மற்றும் சஸ்காட்செவனில் சர்வீஸ் ஒன்ராறியோ ஊழியர்கள் உட்பட 28 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஒன்ராறியோ மாகாண பொலிஸார் 2020 செப்டம்பரில், வாகனத் திருட்டு வலையமைப்பைக்…
கனடாவில் ரயிலில் மோதுண்டு சிறுமி பலி
கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தின் மிஸ்ஸிசாகுவா பகுதியில் ரயிலில் மோதுண்டு நான்கு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். கோ டிரெயின் எனப்படும் ரயிலில் மோதுண்டு சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டுன்டாஸ் வீதி மற்றும் சவ்ட்ரா வீதி ஆகியவற்றுக்கு இடையிலான பகுதியில் இந்த விபத்துச்…
ஒன்றாரியோ முதல்வரின் வீடு விற்பனைக்கு
ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்டின் (Doug Ford) வீடு விற்பனை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இட்டோபிகொக்கில் அமைந்துள்ள இந்த வீட்டின் சந்தைப் பெறுமதி 3.2 மில்லியன் டொலர் என்பது குறிப்பிடத்தக்கது. போர்ட் , மறைந்த தனது தாயாரின் வீட்டுக்குச் செல்ல உள்ளதாகவும்,…
ஒன்றாரியோ மாகாண மக்களுக்கு அரசின் ஊக்கத்தொகை!
கனடாவின் ஒன்றாரியோ மாகாண மக்களுக்கு சமஷ்டி அரசாங்கம் பணம் வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த வாரத்தில் இவ்வாறு ஒன்றாரியோ மாகாண பிரஜைகளுக்கு காசோலைகள் மூலம் பணம் வழங்கப்பட உள்ளது. காலநிலை செயல்திட்ட ஊக்கத்தொகை என்ற அடிப்படையில் இவ்வாறு கொடுப்பனவுத் தொகை வழங்கப்படுகின்றது.…
கனடாவில் சிறுவர்களை கொடுமைப்படுத்திய தமிழ்ப் பெண்ணுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை
கனடாவில் ஐந்து குழந்தைகளை அறைந்து, மண்டியிடச் செய்து, இழுத்துச் சென்ற குற்றத்தை ஒப்புக்கொண்ட முன்னாள் தினப் பராமரிப்பு ஊழியரான தமிழ் பெண்ணை வீட்டுக்காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது 52 வயதாகும் மாக்டலீன் வசந்தகுமார், மேப்பிள் அவென்யூவில் உள்ள பிரைட் பாத் மேப்பிள்…