அமைச்சர் விமல் வீரவன்சவின் கொழும்பிலுள்ள இல்லம் மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் !

அமைச்சர் விமல் வீரவன்சவின் கொழும்பிலுள்ள இல்லம் மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்போவதாக நபரொருவர் தெரிவித்த அழைப்பை அடுத்து பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது. கொழும்பு வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்கு கடந்த 12ஆம் திகதி மாலை 03 மணிக்கு இவ்வாறு அழைப்பு…

தாய்லாந்தில்‌ மன்னராட்சி எதிர்ப்பு பற்றி பேசிய பெண்ணுக்கு 43½ ஆண்டுகள் சிறை தண்டனை – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு !

தாய்லாந்தில்‌ முடியாட்சியில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும், குறிப்பாக மன்னரின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் தலைமையிலான ஜனநாயக இயக்கம் தொடர்ந்து அறவழியில் போராட்டங்கள் நடத்தி வருகிறது. மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க தாய்லாந்து போலீசார் சர்ச்சைக்குரிய…

ஒன்ராறியோவில் ஞாயிற்றுக்கிழமை 1,924 புதிய COVID-19 நோயாளிகள்

பதிவாகியுள்ளன ஒன்ராறியோவில் ஞாயிற்றுக்கிழமை 1,924 COVID-19 நோயாளிகள் பதிவாகியுள்ளன. டொராண்டோவில் 568 புதிய நோயாளிகள், பீல் பிராந்தியத்தில் 477, யார்க் பிராந்தியத்தில் 249 வழக்குகள் உள்ளன. ஒன்ராறியோ தனது அன்றாட வழக்கு எண்ணிக்கையில் ஒரு சாதனையை முறியடித்த இரண்டாவது நேரமாகும். மாகாணத்தில்…

சாதாரண மக்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் ஒன்றுமில்லை

இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்து, பால் சோறு சமைத்து, பட்டாசு கொளுத்தி கொண்டாடிய சாதாரண மக்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் ஒன்றுமில்லை என பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம்…

மானுவல் மெரினோவுக்கு எதிராக ஆயிரக்கணக்கான பெருவியர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள், இடைக்கால அரசாங்கம் உறுதியாக உள்ளது

ஜனாதிபதி மானுவல் மெரினோவுக்கு எதிரான பேரணிகளில் சனிக்கிழமையன்று ஆயிரக்கணக்கான பெருவியர்கள் மீண்டும் வீதிகளில் இறங்கினர், அதே நேரத்தில் அவரது இடைக்கால அரசாங்கம் “அரசியலமைப்பு” என்று தொடர்ந்து பாதுகாத்துக்கொண்டது – முன்னாள் ஜனாதிபதி மார்ட்டின் விஸ்காராவை திடீரென வெளியேற்றியது. பிற்பகல் லிமா நகரத்தில்…

இலங்கை மக்களிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள வேண்டுகோள் !

நாட்டை மீண்டும் திறந்து வழமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமாயின், அனைவரும் சுகாதார நியமங்களை முறையான கடைப்பிக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுப்பரவல் தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக…