கனடா அனுமதிக்கப்பட்டுள்ள ரஷ்ய பிரஜைகள் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பால் அனுமதிக்கப்பட்ட ரஷ்ய பிரஜைகள் நாட்டிற்குள் நுழைவதை தடை செய்ய கனடா நடவடிக்கை எடுத்து வருகிறது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைன் மீது படையெடுப்பைத் தொடங்கி 82 நாட்களுக்குப் பிறகு, இரத்தக்களரி மற்றும் நீடித்த மோதலுக்கு வழிவகுத்த…

கனடாவில் காரில்  சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட பாதசாரி; சாரதி கைது

ரொறன்ரோவில் வீதி விபத்தில் சிக்கிய பாதசாரி ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த சாரதி கைதாகியுள்ளார். ரொறன்ரோவின் Church-Wellesley கிராமத்தில் நள்ளிரவு கடந்த வேளையில் குறித்த வீதி விபத்து பதிவாகியுள்ளது. 36 வயதான அந்தப் பாதசாரி, சர்ச்…

2009 மே 18 தமிழர் கொலைநாள்

கனேடியர்கள் பலர் கருக்கலைப்புக்கு ஆதரவு -கருத்துக்கணிப்பு

கருக்கலைப்பு தொடர்பான விவகாரத்தில் அமெரிக்கா கொந்தளிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில், கனடா மக்களின் மன நிலை தொடர்பில் கருத்துக்கணிப்பொன்று வெளியாகியுள்ளது. கனடாவில் தனியார் நிறுவனம் ஒன்று முன்னெடுத்த ஆய்வில், ஐந்தில் நால்வர் கருக்கலைப்பு செய்யும் பெண்ணின் உரிமைக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால், குறித்த…

உக்ரைனின் நிலை கண்டு அதிர்ச்சியுற்ற கனேடியப் பிரதமர்

திடீரென உக்ரைன் சென்று இறங்கிய கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அங்கு ரஷ்ய தாக்குதலுக்குள்ளான பொதுமக்களின் வீடுகளின் நிலை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். ரஷ்ய தாக்குதலில் கடும் பாதிப்புக்குள்ளான உக்ரைன் தலைநகர் கீவுக்கு அருகிலிருக்கும் Irpin நகருக்கு நேற்று திடீர் விஜயம்…

ஸ்காபரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

கனடா-ஸ்காபரோவில் உள்ள பிளாசா ஒன்றில் அதிகாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இன்று அதிகாலை 3.00 மணியளவில் மார்னிங்சைட் மற்றும் ஷெப்பர்ட் அவென்யூவில் உள்ள ஒரு பிளாசாவின் வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக டொரண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்…

கனடாவில் மருத்துவர் எவரும் இல்லாத தீவு!

கனடாவின்  நியூபவுண்லான்டிலுள்ள ஃபோகோ தீவு மக்கள் மருத்துவ சேவை பெற்றுக்கொள்வதில் பலத்த சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். சுமார் இருநூறு ஆண்டுகளில் முதல் தடவையாக தீவு மக்கள் மருத்துவரின் சேவையை முழுமையாக இழக்கும் அபாயத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்தத் தீவில் பணியாற்றி வரும் ஒரேயொரு முழு…

கனேடிய நிரந்தர வதிவிட உரிம விண்ணப்பக் கட்டணம் அதிகரிப்பு  

கனடாவில் நிரந்தர வதிவிட உரிமம் கோரி விண்ணப்பிப்பதற்கான கட்டணம் அதிகரிக்கவுள்ளதாக கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.   நிரந்தர வதிவிட உரிமத்துக்கான தற்போதைய கட்டணம், முதன்மை விண்ணப்பதாரருக்கும் அவரது கணவன் அல்லது மனைவிக்கும் 500 கனேடிய டொலர்…

கனடிய இராணுவக் கல்லூரியின் 4  பயினுனர் மாணவர்கள் விபத்தில் பலி

கனடாவின் இராணுவ கல்லூரியொன்றைச் சேர்ந்த 4 கடெட் பயிலுனர் மாணவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். ஒன்றாரியோ கிங்ஸ்டனில் அமைந்துள்ள றோயல் இராணுவ கல்லூரியின்  நான்காம் ஆண்டில் கல்வி பயிலும் கெடட் மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். வாகன விபத்து ஒன்றில் இந்த படைவீரர்கள்…

கனடாவிலிருந்து சென்னை சென்ற ஈழத் தமிழ் இளைஞன் பலி

மகிந்தன் தயாபரராஜா எனும்  35 வயதுடைய இளைஞன் சென்னையிலுள்ள மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் வழிபாடு செய்வதற்காக கடந்த 13.04.2022 அன்று தனது தாயாருடன் கனடாவில் இருந்து சென்னை  சென்றிருந்தார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த இளைஞன்,…