கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் அமெரிக்க எல்லை அருகே உள்ள வன்கூவர் தீவில் இருக்கும் சானிச்சில் ஒரு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்குள் இரண்டு பேர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்தனர். இதைப் பார்த்த வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.…
Category: CANADA
in this category I show you all tamil news blogpsts
பிரிட்டிஷ் கொலம்பியாவின் முதல்வர் பதவி விலகுகின்றார்
பிரிட்டிஷ் கொலம்பியாவின் முதல்வர் ஜோன் ஹோர்கன் (John Horgan) தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாகவே தாம் பதவியைத் துறக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.ஹோர்கன் இரண்டு தடவைகள் முதல்வர் பதவியை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில…
கனடாவில் அழுகிய நிலையில் சிறுவனின் சடலம் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து மீட்பு
கனடாவில் வீட்டின் அடித்தளத்தில் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து மூன்று வயது சிறுவன் அழுகிய நிலையில் சடலமாக மீட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சிறுவனின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார். 30 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
உலகின் வாழப் பொருத்தமான நகரங்கள் வரிசையில் கனடாவின் 3 நகரங்கள் முன்னணி
உலகின் வாழப் பொருத்தமான நகரங்கள் வரிசையில் மூன்று கனேடிய நகரங்கள் முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பட்டியலில் கனடாவின் கல்கரி நகரம் 3ஆம் இடத்தையும், வன்கூவர் 5ஆம் இடத்தையும், ரொரன்ரோ எட்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. நகரங்களின் ஸ்திரத்தன்மை, சுகாதார வசதிகள், கலாசாரம்…
கனடாவில் உயிரிழந்த வீரருக்கு முல்லைத்தீவில் அஞ்சலி
கனடாவில் உயிரிழந்த வீரருக்கு முல்லைத்தீவில் அஞ்சலி நிகழ்வு இடம்பெறவுள்ளது. கனடா ஒட்டாவா நகரை வதிவிடமாகக் கொண்டிருந்த கனேடிய இராணுவத்தின் முன்னாள் இராணுவ வீரரும், நேட்டோ படையணியின் தொழில் நுட்ப உயர் அதிகாரியும், ஒட்டாவா மாகாண பொலிஸ் உயர் அதிகாரியுமான மதியழகன் விஜயாலயன்…
கனடாவில் நேற்று இடம்பெற்ற வெவ்வேறு துப்பாக்கி சூட்டுச் சம்பவங்களில் மூவர் பலி
கனடாவில் நேற்றைய தினம் பல்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். அண்மைக் காலமாக கனடாவின் பெரு நகரங்களில் ஆயுத வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை…
ரொரன்ரோவில் 10 பேர் கொலை – இளைஞருக்கு ஆயுள் தண்டனை
நான்கு ஆண்டுகளுக்கு முன் ரொரன்ரோவில் இலங்கைப் பெண் ஒருவர் உட்பட 10 பேர் உயிரிழக்கக் காரணமான நபருக்கு 25 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 29 வயதான குற்றவாளி 10 பேரைக் கொலை செய்ததாகவும், 16 பேரைக் கொலை செய்ய முயன்றதாகவும் கடந்த…
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக கனடிய நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக கனடிய நாடாளுமன்றம் பல மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. கனடாவின் எல்லைப் பிரிவு உளவுப் பிரிவின் எச்சரிக்கைக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. நாடாளுமன்றத்துக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான இரண்டு வாகனங்களில் வெடிபொருட்கள் காணப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து…
சிகரெட்டின் மீதும் எச்சரிக்கை வாசகம் பதிக்க கனடிய அரசு தீர்மானம்
சிகரெட்டால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் விளைவுகளை தடுப்பதற்கான நோக்கில் ஒவ்வொரு சிகரெட்டின் மீதும் புகைப்பிடிப்பது பற்றிய எச்சரிக்கை வாசகம் ஒன்றை பதிவு செய்ய கனடிய அரசு முடிவு செய்துள்ளது. இதுபற்றி கனடாவின் மனநலம் மற்றும் போதைக்கு அடிமையாதல் துறைக்கான அமைச்சர்…

