Category: CANADA
in this category I show you all tamil news blogpsts
102 வயது வரை சேவை வழங்கிய கனேடிய மருத்துவர் காலமானார்
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் சேவையாற்றி வந்த மருத்துவர் சார்ள்ஸ் கொட்பிரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனது 102ஆம் பிறந்த நாளுக்கு சில தினங்களுக்கு முன்னதாக கடந்த ஜூலை மாதம் 24ஆம் திகதி உயிரிழந்துள்ளார். வட அமெரிக்காவில் மிக நீண்ட வயது வரையில்…
கனடாவில் பெய்த ஆலங்கட்டி மழை
கனடாவில் கடந்த திங்கட்கிழமை பெய்த பலமான ஆலங்கட்டி மழை, கார் கண்ணாடிகளை உடைத்து பயணிகளை அதிர வைத்துள்ளது. கனடாவின் மேற்கு மாகாணமான அல்பர்ட்டாவை சூறாவளி தாக்கியதை அடுத்து இந்தப் பயங்கரமான ஆலங்கட்டி மழை பொழிந்தது. இந்த மழை சுமார் 10…
கனடாவில் 48 ஆண்டுகளின் பின் நூலகத்துக்கு திரும்பிய புத்தகம்
கனடாவின் வின்னிபிக்கில் அமைந்துள்ள நூலகமொன்றில் வினோத சம்பவமொன்று பதிவாகியுள்ளது. வின்னிபிக் பொது நூலக்தில் கடந்த 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் திகதி நூல் ஒன்று இரவல் வாங்கப்பட்டுள்ளது. இந்த நூல் சுமார் 48 ஆண்டுகளின் பின்னர் நூலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. டானியல்…
கனடாவில் இந்திய ஹொட்டல் உரிமையாளருக்கு ஏற்பட்ட சிக்கல்
கனடாவின் மொன்றியல் பகுதியில் இந்தியரான ஹொட்டல் உரிமையாளர் ஒருவர் தமக்கு நேர்ந்த நெருக்கடியை பகிர்ந்துள்ளார். மொண்ட்றியல் நகரத்தில் Saint-Laurent boulevard பகுதியில் அமைந்துள்ள ஹொட்டலை மூடும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக உரிமையாளரான சிமர் ஆனந்த் தெரிவித்துள்ளார். அப்பகுதியில் வீதி தொடர்பான கட்டுமானப் பணிகள்…
கனடாவில் இந்தியப் பெண் அடித்துக் கொலை;கணவர் கைது
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் குடும்ப வன்முறையால் இந்தியக் கணவர், மனைவியை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் Abbotsford பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் ஆபத்தான நிலையில் காயங்களுடன் பெண் ஒருவர் மீட்கப்பட்டார். ஆனால் மருத்துவ உதவிக்குழுவினர் முதலுதவி அளித்த…
ஈழத்தமிழர் விவகாரத்தில் கனேடிய எதிர்க் கட்சியின் நிலைப்பாடு
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்து சர்வதேச நீதிமன்றில் முன்நிறுத்தும் கோரிக்கையை ஆதரிப்பதாக கனேடிய எதிர்க்கட்சியான கன்சவேடிவ் கட்சியின் தலைமைக்கான தேர்தலில் முன்னணியில் உள்ள பியர் பொலிவேரா (Pierre Poilievre) தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்றை அவர்…
கனேடிய மேரிலேக் திருத்தலத்தில் ஆவணி-13 மருதமடு அன்னையின் பெருவிழா
ரொறன்ரோ தமிழ் கத்தோலிக்க சமூக அமைப்பும் தூய ஆரோக்கிய அன்னை பங்கும் புனித பற்றிமா அன்னை தமிழ் ஆன்மீகப் பணியகமும் இணைந்து நடத்தும் மருதமடு அன்னையின் பெருவிழா மேரிலேக் திருத்தலத்தில் எதிர்வரும் ஓகஸ்ட் 13 சனிக்கிழமை நடைபெற ஏற்பாடாகியுள்ளது. காலை…
நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருடப்பட்டமை தொடர்பாக சர்வீஸ் ஒன்ராறியோ ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு: ஒன்டாரியோ மாகாண பொலிஸார்
திருடப்பட்ட நூற்றுக்கணக்கான வாகனங்களை மோசடியாக மாற்றியமைத்து விற்றது தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து, ஒன்ராறியோ மற்றும் சஸ்காட்செவனில் சர்வீஸ் ஒன்ராறியோ ஊழியர்கள் உட்பட 28 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஒன்ராறியோ மாகாண பொலிஸார் 2020 செப்டம்பரில், வாகனத் திருட்டு வலையமைப்பைக்…
பாப்பரசருக்கு கிரீடம் அணிவித்து மகிழ்ந்த கனேடியப் பழங்குடியினர்
உலக கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களின் தலைவர், பாப்பரசர் பிரான்சிஸ் தற்போது கனடா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு 19ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க திருச்சபைகளால் நடத்தப்பட்ட வதிவிடப் பாடசாலைகளில் தங்கிப்படித்து வந்த பழங்குடியின மாணவர்கள், உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது குறித்து பாப்பரசர் தனது…

