கனடா – அமெரிக்கா எல்லையை முடக்கிய லொறிச் சாரதிகள்!

அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான முக்கிய எல்லையை லொறிச் சாரதிகள் முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த போராட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளதுடன் பொருளாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகலாம் என நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், ஒன்ராறியோவில் உள்ள அம்பாசிடர் பாலம் வழியாக அமெரிக்கா நோக்கி செல்லும்…

கனடாவில்  தொடர்ந்து சூறையாடப்படும் இந்துக் கோவில்கள்!

கனடாவில், இந்துக கோவில்கள் தொடர்ந்து சூறையாடப்பட்டு வருவதால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கனடாவின் பிராம்ப்டன் பகுதியில் கடந்த மாதம் ஆஞ்சநேயர் கோவிலை சில மர்ம நபர்கள் சூறையாடிய நிலையில் அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அம்மன் கோவில், சிவன்…

போராட்டத்தை நிறுத்துமாறு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கோரிக்கை

கனடாவில் எல்லை தாண்டி செல்லும் லொறிச் சாரதிகள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிர்த்து ஒட்டாவாவில் லொறிச் சாரதிகள் கடந்த 10 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்ததால்,…

இணையக் காதலால் பரிதாபமாக பலியான கனேடிய இளம்பெண்

அறிமுகம் இல்லாத  ஒருவருடன் இணையத்தில் ஏற்பட்ட உறவை காதல் என்று நம்பி பிரித்தானியாவுக்குப் பறந்த கனேடிய இளம்பெண், காதலர் என நம்பிய நபராலேயே கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார். கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த Ashley Wadsworth (19), இணையம் வாயிலாக தான் சந்தித்த…

ஒட்டாவா போராட்டம் உண்மைக்கு அவமானம்: பிரதமர் ட்ரூடோ கண்டனம்

கனடாவில் எல்லை தாண்டி செல்லும் லொறிச் சாரதிகள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிர்த்து, ஒட்டாவாவில் ‘சுதந்திர வாகன அணிவகுப்பு’ என்ற பெயரில் லொறிச் சாரதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அந்தப் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்ததால்,…

கனடாவில் கொரோனா தடுப்பூசி கட்டுப்பாடுகளுக்கு எதிராக நாடாளுமன்றம் முற்றுகை

கொரோனா தடுப்பூசி கட்டுப்பாடுகளுக்கு எதிராக கனடாவில் போராட்டம் வலுத்து வருவதால், அந்நாட்டு பிரதமர் ரகசிய இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, பல்வேறு இடங்களுக்குச் செல்பவர்களுக்கு, தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில்…

கனடா – அமெரிக்க எல்லையில் பனியில் உறைந்து 4 இந்தியர்கள் உயிரிழப்பு ;சந்தேகத்தில்  6 பேர் கைது

கனடா -அமெரிக்க எல்லையில் நால்வர் கொண்ட இந்தியக் குடும்பம் பனியில் உறைந்து மரணமடைந்த விவகாரத்தில் இந்திய பொலிஸார் 6 பேரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடா மற்றும் அமெரிக்க எல்லையில் கடந்த வாரம் நடந்த இச்சம்பவமானது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.…

கனடாவில் காணாமல் போன தமிழ் யுவதி உயிரிழந்துள்ளதாகத் தகவல்

கனடாவில் காணாமல்போன தமிழ் யுவதி பிரசாந்தி அருச்சுனன் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். 28 வயதான பிரசாந்தி அர்ச்சுனன் என்பவர் கடந்த 16ஆம் திகதி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்திருந்தனர். குறித்த…

விலைவாசி உயர்வால் குடும்பத்தினருக்கு போதிய உணவளிக்க முடியவில்லை – கனேடிய மக்கள் கவலை

கடும் விலைவாசி உயர்வால் குடும்பத்தினருக்கு போதிய உணவளிக்க முடியவில்லை என பெரும்பான்மை கனேடிய மக்கள் கவலை தெரிவித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அண்மையில்  முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் 57% கனேடிய மக்கள் தங்கள் குடும்பத்தினருக்கு போதிய உணவளிக்க முடியாத அளவுக்கு விலைவாசி…

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் குறித்து பொலிஸார் வெளியிட்ட தகவல்

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக ரொறன்டோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.    யோசாந்த் ஜெகதீஸ்வரன் (29) என்ற இளைஞரே காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகின்றது. காணாமல் போனவர் கடைசியாக ஜனவரி 15, 2022 அன்று மதியம் 12:10 மணியளவில் ஜேன் ஸ்ட்ரீட்…