கனடாவில் உயிரிழந்த வீரருக்கு முல்லைத்தீவில் அஞ்சலி

கனடாவில் உயிரிழந்த வீரருக்கு முல்லைத்தீவில் அஞ்சலி நிகழ்வு இடம்பெறவுள்ளது. கனடா ஒட்டாவா நகரை வதிவிடமாகக் கொண்டிருந்த கனேடிய இராணுவத்தின் முன்னாள் இராணுவ வீரரும், நேட்டோ படையணியின் தொழில் நுட்ப உயர் அதிகாரியும், ஒட்டாவா மாகாண பொலிஸ் உயர் அதிகாரியுமான மதியழகன் விஜயாலயன்…

கனடாவில் நேற்று இடம்பெற்ற  வெவ்வேறு துப்பாக்கி  சூட்டுச் சம்பவங்களில் மூவர் பலி

கனடாவில் நேற்றைய தினம் பல்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். அண்மைக் காலமாக கனடாவின் பெரு நகரங்களில் ஆயுத வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை…

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக கனடிய நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக கனடிய நாடாளுமன்றம் பல மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. கனடாவின் எல்லைப் பிரிவு உளவுப் பிரிவின் எச்சரிக்கைக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. நாடாளுமன்றத்துக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான இரண்டு வாகனங்களில் வெடிபொருட்கள் காணப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து…

சிகரெட்டின் மீதும் எச்சரிக்கை வாசகம் பதிக்க கனடிய அரசு தீர்மானம்


சிகரெட்டால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் விளைவுகளை தடுப்பதற்கான நோக்கில் ஒவ்வொரு சிகரெட்டின் மீதும் புகைப்பிடிப்பது பற்றிய எச்சரிக்கை வாசகம் ஒன்றை பதிவு செய்ய கனடிய அரசு முடிவு செய்துள்ளது.   இதுபற்றி கனடாவின் மனநலம் மற்றும் போதைக்கு அடிமையாதல் துறைக்கான அமைச்சர்…

கனடா வெளியிட்டுள்ள அவசர பயண எச்சரிக்கை

குரங்கம்மை நோய் தொற்று தொடர்பில் கனடா அவசர பயண அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதிலும் குரங்கம்மை நோய் பரவி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.முன் எச்சரிக்கை அடிப்படையில் இந்தப் பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பயணங்களின் போது குரங்கம்மை நோய்த்…

கனடாவில் ஐவரில் ஒருவர் பட்டினியை எதிர்நோக்குகின்றனர் -கருத்துக் கணிப்பு

கனடாவில் ஐந்து பேரில் ஒருவர் அதாவது இருபது வீதமானவர்கள் பட்டினியை எதிர்நோக்கியுள்ளதாக கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு காரணமாக அடிப்படை உணவுப்பொருட்களான பெஸ்டா, பாண் மற்றும் இறைச்சி போன்றவற்றின் விலைகள் வெகுவாக உயர்வடைந்துள்ளன. நாடு முழுவதிலும் பட்டினி…

பிரான்ஸுக்கான கனேடியத் தூதரை அறிவித்தார் கனடியப் பிரதமர்

கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸுக்கான கனேடியத் தூதரை அறிவித்துள்ளார்.  Stéphane Dion என்பவர், பிரான்சுக்கான கனேடியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளதாக ட்ரூடோ தெரிவித்துள்ளார். அத்துடன், அவரே கனடா பிரதமரின் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பாவுக்கான விஷேட தூதுவராகவும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனேடிய…

உலகின் மிகச்சிறந்த நகரங்களின் பட்டியலில் இடம்பெற்ற கனடாவின் 3 நகரங்கள்

பணி-வாழ்க்கைச் சமநிலையான உலகின் மிகச் சிறந்த நகரங்களின் வரிசையில் மூன்று கனேடிய நகரங்கள் இடம்பிடித்துள்ளன.ஒட்டாவா, வன்கூவர் மற்றும் றொரன்டோ ஆகிய நகரங்கள் இவ்வாறு குறித்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன. 2022ஆம் ஆண்டுக்கான பணி – வாழ்க்கைச் சமநிலை சுட்டி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.பணி மற்றும்…

ஒன்றாரியோவில் ஜக்பொட் பரிசாக 60 மில்லியன் தொகையை வென்றெடுத்த பெண்

ஒன்றாரியோ மாகாணத்தின் ஹமில்டனில் பெண் ஒருவர் லொத்தர் சீட்டிழுப்பில் 60 மில்லியன் டொலர் ஜக்பொட் பரிசை வென்றுள்ளார். லியா முராடோ கிரேஸியஸ் என்ற பெண்ணே இவ்வாறு பெரும் பணத் தொகையை பரிசாக வென்றெடுத்துள்ளார்.லொட்டோ ஜக்பொட் லொத்தர் சீட்டிழுப்பில் குறித்த பெண் பரிசு…

கனடாவில் உணவுப் பொருட்களின் விலைகள் 10 வீதத்தினால் உயர்வு

கனடாவில் உணவுப் பொருட்களின் விலைகள் சுமார் பத்து வீதத்தினால் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக பெரும் எண்ணிக்கையிலான கனேடியர்கள் தங்களது உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள நேரிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் கனடாவில் உணவுப் பொருட்களின் விலைகள்…