கனடாவின் பாங்க் ஆஃப் கனடா புதன்கிழமை அதன் முக்கிய வட்டி விகிதத்தை மேலும் 75 அடிப்படை புள்ளிகளால் உயர்த்தியதை அடுத்து, கனடாவின் மிகப்பெரிய வங்கிகள் தங்கள் முதன்மை கடன் விகிதங்களை உயர்த்தத் தொடங்கியுள்ளன. ராயல் பேங்க் ஆஃப் கனடா (RY.TO)…
Category: canada news
மாண்ட்ரீல் – இந்த வார தொடக்கத்தில் மாண்ட்ரீல் பகுதியில் மூன்று பேரை சுட்டுக் கொன்றதாக
மாண்ட்ரீல் – இந்த வார தொடக்கத்தில் மாண்ட்ரீல் பகுதியில் மூன்று பேரை சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் 26 வயது இளைஞருக்கு மனநலப் பிரச்சினைகள் இருந்ததாகவும், அவர் பாதிக்கப்பட்டவர்களை சீரற்ற முறையில் தேர்வு செய்திருக்கலாம் என்றும் கியூபெக் மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது போலீஸ்…
கனடாவுக்கு சீனா விடுத்த எச்சரிக்கைக்கு கனடாவின் பதிலடி
இந்த ஆண்டின் இறுதி அளவில், வர்த்தக வாய்ப்புகள் தொடர்பில் தாய்வானுக்குச் செல்ல கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் திட்டமிட்டுள்ளார்கள். ஆனால், தாய்வானுக்கு கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்ல திட்டமிட்டுள்ள விடயம் சீனாவை எரிச்சலூட்டியுள்ளது.எனவே, தாய்வான் விடயத்தில் தலையிட்டால், சீனா கனடா மீது…
எரிபொருளுக்காக கனடாவுடன் கைகோர்க்க ஜேர்மனி திட்டம்
ஜேர்மனிக்கு வழங்கப்பட்டு வந்த எரிவாயுவின் அளவை ரஷ்யா பெருமளவில் குறைத்து விட்டது. ஆற்றலுக்காக மாற்று ஏற்பாடுகளைச் செய்யும் முயற்சியில் ஜேர்மன் சான்சிலர் தீவிரமாக இறங்கியுள்ளார். எரிபொருள் விடயத்தில் ரஷ்யா ஜேர்மனியைக் கைவிட்டுள்ள நிலையில், கனடாவுடன் கைகோர்க்க ஜேர்மனி திட்டமிட்டுள்ளது. ரஷ்யா ஜேர்மனிக்கு…
டொரன்டோ வாகன விபத்தில் 2 வயது சிறுவன் உயிரிழப்பு
டொரன்டோவின் மிமிக்கும் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் ஒன்றில் இரண்டு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். டொரன்டோவின் அல்பர்ட் அவென்யூ மற்றும் லேக் ஷோ பகுதிகளுக்கு அருகில் நேற்று மாலை இந்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில்…
கனடிய கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு அரசாங்கத்தின் அறிவிப்பு
கனேடிய கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக காத்திருப்பவர்கள் தொடர்பில் அந்நாட்டு சமூக அபிவிருத்தி அமைச்சர் கரீனா கோட் விசேட அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளார். போலியாக விமான டிக்கெட்களை முன்பதிவு செய்து கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். சிலர் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கு…
யார்க்டேல் மால் காவல்துறையினரால் பூட்டப்பட்டது
மதியம் 2.15 மணியளவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சனிக்கிழமை ஒரு நபர் Hwy இல் ஓட்டிக்கொண்டிருந்தார். 401 ஆலன் சாலையில் துப்பாக்கியை காற்றில் சுடும்போது. அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர், மேலும் மால் பூட்டப்பட்டுவிட்டது. மால் பூட்டப்பட்ட சிறிது நேரத்தில், போலீசார்…
கனடாவில் இலங்கைத் தமிழ் வம்சாவளி சகோதரிகளின் வியப்பூட்டும் செயல்
கனடாவில் இலங்கைத் தமிழ் வம்சாவளி சகோதரிகள் குழந்தைகளுக்கான மருத்துவ அறிவியல் புத்தகங்களை எழுதி வருகின்ற நிலையில் குறித்த சகோதரிகளுக்கு பலரும் பாராட்டுக்களைக் கூறி வருகின்றனர். கனடா வாழ் இரட்டைச் சகோதரிகள் குழந்தைகளுக்கான மருத்துவ அறிவியல் புத்தகங்களை எழுதும் அசாதாரணமான வேலையைச் செய்து…
கனடாவில் குரங்கம்மை பாதிப்பு சடுதியாக அதிகரிப்பு
கனடாவில் குரங்கம்மையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. இது குறித்து கனேடிய பொதுச் சுகாதார கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், ஒன்டாரியோவில் இருந்து 511 பேர், கியூபெக்கில் இருந்து 426 பேர், பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருந்து 98 பேர், அல்பெர்ட்டாவில் இருந்து 19…

