இனப்படுகொலைக்கு விசாரணை கோரி கனடாவில் நவம்பர் 7ஆம் திகதி மாபெரும் பேரணி

தமிழினப் படுகொலை விசாரணையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் இனியும் தாமதிக்காது முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி கனடியத் தமிழர்கள் மாபெரும் வாகனப் பேரணியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். எதிர்வரும் நவம்பர் மாதம் 07 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை…

கனடாவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக தமிழ்ப்பெண்?

கனடாவின் அடுத்த பாதுகாப்பு அமைச்சராக தமிழ்ப் பெண்ணான அனிதா ஆனந்த் தெரிவு செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.அண்மையில் நடந்து முடிந்த கனேடிய பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் பிரதமரானார் ஜஸ்டின் ட்ரூடோ.லிபரல் கட்சி சார்பில் oakville…

கனடிய நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற இலங்கை தமிழர்

கனடா பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கைத் தமிழரான ஹரி ஆனந்தசங்கரி நாடளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.அண்மையில் நடந்து முடிந்த கனடிய பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கைத் தமிழரான  ஹரி ஆனந்தசங்கரி 16051 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி…

கனடாவில் மது அருந்திவிட்டு தாறுமாறாக கார் ஓட்டிய பெண் மீது குற்றச்சாட்டுகள் பதிவு

கனடாவில் இளம்பெண் ஒருவர் கூரையே இல்லாத காரை ஓட்டி வந்த நிலையில், அவரை விசாரித்த பொலிஸாருக்கு அவர் அளவுக்கதிகமாக மது அருந்தியிருந்தது தெரியவந்தது. Saskatchewanஇலுள்ள Meadow Lake பகுதியில் தாறுமாறாக கார் ஓட்டிய 27 வயது இளம்பெண் ஒருவர், திருப்பம் ஒன்றில்…

கனடாவில் விமரிசையாக நடைபெற்ற இந்தியப் பாடகரின் திருமணம்

பிரபல பஞ்சாபிப் பாடகர் ஒருவரது திருமணம் கனடாவில் வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில், அது தங்களுக்கு பெரும் இடைஞ்சலாக இருந்ததாக அயலவர்கள் சிலர் குற்றம் சாட்டியுள்ளார்கள். பர்மிஷ் வர்மா (35), பஞ்சாபி இசை மற்றும் திரைத்துறையுடன் தொடர்புடைய இந்தியாவைச் சேர்ந்த பிரபல…

புதிதாக 4,000 பேருக்கு தொழில் வாய்ப்பளிக்கவுள்ள கனடிய அஞ்சல் துறை

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை கருத்தில்கொண்டு 4,000 தற்காலிக ஊழியர்களை பணியில் அமர்த்த கனடிய அஞ்சல் துறை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கனடிய அஞ்சல் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவிக்கையில், மொத்தம் 4,200 ஊழியர்களை பணிக்கமர்த்த முடிவெடுத்துள்ளதை அடுத்து, 1,400…

கனடிய தீ விபத்தில் சிக்கி  இரு பெண் நண்பிகள் உயிரிழப்பு

கனடாவின் நோவா ஸ்கோடியாவில் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இளம் பெண்கள் இருவர் பலியானதுடன் இன்னொருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளார். புரூக்ஸைட் தெருவில் அமைந்துள்ள குடியிருப்புக்கு நள்ளிரவு 2 மணிக்கு பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்களின் உதவியுடன்…

கனடாவில் வீடொன்றில் புகுந்த கரடி

கனேடிய மாகாணமான ஆல்பர்ட்டாவில் வீடு ஒன்றிற்குள் கரடி ஒன்று அழையா விருந்தாளியாக நுழைய, அதனால் பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளது. வடக்கு ஆல்பர்ட்டாவில் கரடிகளை அடிக்கடி காணமுடியும். ஆனால், வீடு ஒன்றிற்குள்ளேயே கரடி புகுந்ததாக அதிக செய்திகள் வெளியானதில்லை.இந்நிலையில், Fort McMurray என்ற…

காணாமல் போன பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்ட கனேடிய குடும்பத்தினர்

கல்கரியில் இந்த வார ஆரம்பத்தில் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட இளம் பெண் தொடர்பில் குடும்பத்தினர் புகைப்படம் வெளியிட்டு கவலை தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் கல்கரி பொலிஸார் வெளியிட்ட தகவலில், 20 வயது கடந்த Sheriz Crane என்பவர் குறித்து…

கனடிய அரச ஊழியர்களுக்கான பிரதமரின் அறிவிப்பு

கனடாவில் கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத அரச ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவில் கொவிட் தொற்று வேகமாகப் பரவிய நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அத்துடன்,…