எயார் கனடா தலைமை நிர்வாக அதிகாரிக்கு அறிவுரை வழங்கிய கனேடிய துணைப் பிரதமர்

கனடாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான எயார் கனடாவின் தலைமை நிர்வாக அதிகாரி பிரெஞ்சு மொழியை நன்றாக கற்றுக் கொள்ள வேண்டும் என நாட்டின் துணைப் பிரதமர் கூறியுள்ளார். நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய மாகாணமான கியூபெக்கில், மொழி என்பது முக்கிய பிரச்சினையாகவே இருந்து…

விலை அதிகரிப்பு தொடர்பில் கனேடிய மக்களுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை

மளிகைக் கடைகளில் பொருட்களின் விலை இன்னும் பல மாதங்களுக்கு  அதிகரித்தே காணப்படும் என கனேடிய மக்களுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.   ஹாலிஃபாக்ஸில் உள்ள டல்ஹவுசி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூத்த நிபுணர் Sylvain Charlebois தெரிவிக்கையில், கடந்த ஜனவரி முதல் உணவுப்…

இலங்கையின் கொவிட் தடுப்பு முயற்சிக்கு கனடா 1.3 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி

கொவிட்19 வைரஸுக்கு எதிரரான இலங்கையின் முயற்சிக்கு ஆதரவாக சிரிஞ்சுகள் மற்றும் பிற அத்தியாவசிய உபகரணங்களைக் கொள்வனவு செய்ய கனடா 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.   இந்த உதவி உலக சுகாதார அமைப்பின் மூலம் கிடைத்துள்ளது. தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு…

எயார் கனடா நிறுவனத்தின் 800 பணியாளர்கள் பணி இடைநிறுத்தம்!

கனடாவின் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான எயார் கனடா (Air Canada) நிறுவனத்தின் 800 பணியாளர்களின் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களே இவ்வாறு பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர். மத்திய அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் எயார் கனடா நிறுவனம்…

தீபாவளி நல்வாழ்த்துகள்

கனடாவில் 87ஆவது வயதில் முதுமாணி பட்டம் பெற்ற இலங்கைப் பெண்மணி

இலங்கையில் பிறந்த வரதலெட்சுமி தனது 87 வயதில் கனடாவில் முதுமாணி பட்டப் படிப்பை பூர்த்தி செய்துள்ளார்.  யாழ்.வேலணையில் பிறந்தவர் வரதலெட்சுமி சண்முகநாதன். வரதா என்று அழைக்கப்படும் வரதலெட்சுமி சண்முகநாதன் பட்டம் பெற்ற 4,000க்கும் மேற்பட்ட மாணவர்களில்  ஒருவராவார். 4 கண்டங்களில் கற்பித்தவரான…

புனித் ராஜ்குமாரின் கண்களால் 4 பேருக்கு பார்வை கிடைத்தது

மாரடைப்பு காரணமாக மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் இரண்டு கண்கள் மூலமாக நான்கு பேருக்கு பார்வை கிடைத்துள்ளது.தனது பெற்றோரைப் போலவே புனித் ராஜ்குமாரும் தனது கண்களைத் தானம் செய்திருந்தார்.  புனித்தின் கண்களை தானமாகப் பெற்ற மருத்துவர்கள், அதன் மூலம் நான்கு…

பிரபல கர்நாடக இசைக்கலைஞர் லண்டனில் காலமானார்

லண்டனில் பிரபல கர்நாடக இசைக் கலைஞராகத் திகழ்ந்த திருமதி சிவசக்தி சிவநேசன் நேற்று முன்தினம் காலமானார். லண்டன் பாரதிய வித்ய பவனில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக வாய்ப்பாட்டு, வீணைஆசிரியையாகத் திகழ்ந்த இலங்கையரான சிவசக்தி, லண்டனில் அதிகளவு மாணவ மாணவிகளை வாய்ப்பாட்டிலும் வீணையிலும்…

கனடிய விமான நிறுவனங்கள் டிசம்பருக்குள் விமான இருக்கைகளை அதிகரிக்கத் திட்டம்

சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு, உலக நாடுகள் கொரோனா தாக்கத்திலிருந்து மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. இந்த நிலையில், விமான சேவை நிறுவனங்கள், விமானங்கள் மற்றும் இருக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டு வருகின்றன. வாடிக்கையாளர்கள் தங்கள் உற்றார் உறவினர்களைச் சந்திக்கவும்,…

கனடாவின் புதிய உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளி நபர் நியமனம்

கனடவின் புதிய உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளி நபர் பொறுப்பேற்றுக்கொண்டார்.  கனடாவின் புதிய உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டுள்ள நீதிபதி மஹ்மூட் ஜமால் பன்மைத்துவத்தில் தாம் நிலையான நம்பிக்கை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக ஆசிய வம்சாவளி…