கொரோனா தொற்றுக்குப் பின், முதல் நபராக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்துள்ளார் பிரித்தானிய மகாராணியார். உக்ரைன் போர் தொடர்பில் பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சனை சந்திப்பதற்காக பிரித்தானியா வந்துள்ள கனேடியப் பிரதமரை, மகாராணியார் தனது விண்ட்ஸர் மாளிகைக்கு வரவேற்றுள்ளார். இந்தச்…
Category: CANADA NEWS
உக்ரைனிலிருந்து தப்பி வருவோரை வரவேற்க தயார் நிலையில் கனடா!
ரஷ்ய ஊடுருவலைத் தொடர்ந்து, போருக்குத் தப்பியோடி வரும் உக்ரேனியர்களை விரைவாக வரவேற்பதற்கான திட்டம் ஒன்றை உருவாக்கி வருவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதைத் தொடர்ந்து அரை மில்லியனுக்கும் அதிகமானோர் உக்ரைனிலிருந்து வெளியேறி அக்கப்பக்கத்து…
கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்; ரஷ்யாவுக்கு கனேடியப் பிரதமர் எச்சரிக்கை
உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதல்களுக்கு கனேடிய அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. அதேசமயம் உக்ரைனிலிருந்து ரஷ்யா தனது படையினரை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கோரியுள்ளார். அத்துடன் உக்ரைன் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கனடா மிக வன்மையாகக்…
கனடாவில் காணாமல் போன சிறுமி!
கனடாவில் 16 வயது சிறுமி காணாமல் போனதை அடுத்து பொலிஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.வடமேற்கு ஸ்காபரோவைச்(Northwest Scarborough) சேர்ந்த 16 வயதுடைய ஐயா அல்லாம் என்ற சிறுமி கடந்த 12ஆம் திகதி மாலை நேரத்தில் காணாமல் போயுள்ளார். ஐயா அல்லாம்(Iyah Allam)…
கனடிய கடற்பகுதியில் ஸ்பெயின் மீன்பிடிப்படகு மூழ்கியதில் 7 மீனவர்கள் பலி; 14 பேர் மாயம்
கிழக்கு கனடாவின் கடற்பகுதியில் ஸ்பெயின் நாட்டு மீன்பிடிப் படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது 7 மீனவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலை கனடா மற்றும் ஸ்பெயின் அதிகாரிகள் தற்போது உறுதி செய்துள்ளனர்.குறித்த விபத்தில்…
கனடாவில் 50 ஆண்டுகளுக்குப் பின் அவசர நிலை பிரகடனம்
கனடாவில் தடுப்பூசிக்கு எதிரான போராட்டம் வலுத்து வரும் நிலையில் 50 ஆண்டுகளின் பின்னர் முதல் முறையாக அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குச் செல்லும் லொறிச் சாரதிகள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் எனபதுடன், அமெரிக்காவில் இருந்து கனடா…
கனேடிய பொலிஸாரின் முயற்சியால் கனடா – அமெரிக்கா பாலத்தில் போக்குவரத்து மீள ஆரம்பம்
தடுப்பூசி எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கனடாவையும் அமெரிக்காவையும் இணைக்கும் பாலத்தில் குவிந்திருந்த போராட்டக்காரர்களை கனேடிய பொலிசார் ஒரு வழியாக அகற்றியதைத் தொடர்ந்து, அந்தப் பாலத்தில் மீண்டும் போக்குவரத்து ஆரம்பமாகியுள்ளது. கனடா – அமெரிக்காவுக்கிடையிலான சரக்குப் போக்குவரத்தில் 25 சதவீதம், கனடாவின்…
கனடா – அமெரிக்கா எல்லையை முடக்கிய லொறிச் சாரதிகள்!
அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான முக்கிய எல்லையை லொறிச் சாரதிகள் முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த போராட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளதுடன் பொருளாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகலாம் என நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், ஒன்ராறியோவில் உள்ள அம்பாசிடர் பாலம் வழியாக அமெரிக்கா நோக்கி செல்லும்…
கனடாவில் தொடர்ந்து சூறையாடப்படும் இந்துக் கோவில்கள்!
கனடாவில், இந்துக கோவில்கள் தொடர்ந்து சூறையாடப்பட்டு வருவதால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கனடாவின் பிராம்ப்டன் பகுதியில் கடந்த மாதம் ஆஞ்சநேயர் கோவிலை சில மர்ம நபர்கள் சூறையாடிய நிலையில் அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அம்மன் கோவில், சிவன்…
போராட்டத்தை நிறுத்துமாறு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கோரிக்கை
கனடாவில் எல்லை தாண்டி செல்லும் லொறிச் சாரதிகள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிர்த்து ஒட்டாவாவில் லொறிச் சாரதிகள் கடந்த 10 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்ததால்,…