இலங்கையில் இன்றிரவு முதல் 30ஆம் திகதி வரை முடக்கம் 

இன்று இரவு 10.00 மணி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை நாடு முழுமையாக முடக்கப்படவுள்ளது. அத்தியாவசிய சேவைகள் வழமை போல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *